சேலம் மாவட்டத்தில் மின்சாரத்துறை ஊழியர்கள் மின்கம்பங்களில் ஏறி பணி புரியும்போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கப்பட்டது.
இந்த கருவியை தலை க...
கேரளாவில் பறவைக்காய்ச்சலின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் கோழி நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், க...
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த, அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கும், தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்...
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி, பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார், குடும்ப அட்டை, க...
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினம் வழியாகச் செல்லும் 65 ...
கொரோனா முன்னெச்சரிக்கையாக சென்னை தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர், பாரிமுனை, புரசைவாக்கம், அமைந்தகரை, ராயபுர...
வடமாநிலங்களில் இன்று நவராத்திரித் திருவிழா தொடக்கம்... கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பக்தர்கள் தரிசனம்
வட மாநிலங்களில் இன்று நவராத்திரி திருவிழா தொடங்குகிறது.
ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவதேவி கோவிலில் இன்று நவராத்திரியை முன்னிட்டு பக்தர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவ...